ஆகையால் ராஜாவின் அரண்மனை வாசலில் இருக்கிற ராஜாவின் வேலைக்காரர்கள் எல்லோரும் ஆமானுக்கு முன்பாக முழங்காலிட்டு வணங்கிவந்தார்கள்; அவனுக்கு இப்படிச் செய்யவேண்டும் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்; ஆனாலும் மொர்தெகாய் அவனுக்கு முன்பாக முழங்காலிடவுமில்லை, வணங்கவுமில்லை.
வாசிக்கவும் எஸ்த 3
கேளுங்கள் எஸ்த 3
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: எஸ்த 3:2
9 நாட்கள்
இனப்படுகொலை சதித்திட்டங்கள் அழிந்துபோகும் போதெல்லாம் கடவுள் எப்போதும் தம் மக்களைக் கவனித்துக்கொண்டார்; ஒரு யூதப் பெண், உயிருடன் இருக்கும் சக்தி வாய்ந்த நபரை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதற்கான அற்புதமான கதை. நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் எஸ்தர் வழியாக தினசரி பயணம் செய்யுங்கள்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்