MATEO 6:9-10

MATEO 6:9-10 BOV

Foesũ mibɔa mpaɛ kĩ, ‘Boe Ɔlɛga kĩ edeĩ nɛ ode, nɔ dĩ akũ lɛkpalɛ. Nɔ lɛgãkanya lɛya. Bɛkɛna nɔ kawɛ nɛ tite akũ, ndɛ ayekĩ bakɛna nɛ ode a.

MATEO 6:9-10 க்கான வசனப் படங்கள்

MATEO 6:9-10 - Foesũ mibɔa mpaɛ kĩ,
‘Boe Ɔlɛga kĩ edeĩ nɛ ode,
nɔ dĩ akũ lɛkpalɛ.
Nɔ lɛgãkanya lɛya.
Bɛkɛna nɔ kawɛ nɛ tite akũ,
ndɛ ayekĩ bakɛna nɛ ode a.MATEO 6:9-10 - Foesũ mibɔa mpaɛ kĩ,
‘Boe Ɔlɛga kĩ edeĩ nɛ ode,
nɔ dĩ akũ lɛkpalɛ.
Nɔ lɛgãkanya lɛya.
Bɛkɛna nɔ kawɛ nɛ tite akũ,
ndɛ ayekĩ bakɛna nɛ ode a.MATEO 6:9-10 - Foesũ mibɔa mpaɛ kĩ,
‘Boe Ɔlɛga kĩ edeĩ nɛ ode,
nɔ dĩ akũ lɛkpalɛ.
Nɔ lɛgãkanya lɛya.
Bɛkɛna nɔ kawɛ nɛ tite akũ,
ndɛ ayekĩ bakɛna nɛ ode a.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த MATEO 6:9-10

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன் MATEO 6:9-10 Tuwuli

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

5 நாட்களில்

அதிகாலை - உலகம் தூங்கி கொண்டிருக்கும்; தெருக்கள் அமைதியாக இருக்கும் - இருட்டான வேளை ஒரு விசேஷமான நேரம். பரலோகம் நெருக்கமாகநின்று உங்கள் ஜெபத்தை செவிகொடுத்துகேட்கும் நேரம். நீங்கள் அதிகாலையில் எழுந்து ஜெபிக்கும் போது உங்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் சம்வங்கள் நடக்கும். நீங்கள் எனக்கு வழிதெரியவில்லை என்ற நான்கு வழி சந்திப்பில் நிறிகிறீர்களா? ஜெபவேளையில் - தேவன் தாம் பேசும் வார்த்தைகளை நீங்கள் எளிதில்புரிந்து கொள்வீர்கள்; அது வார்த்தைகளாக கூட இராது; தேவன் தரும் ஓர் அமைதியாக - "எனக்காக தேவன் யாவற்றையும் செய்து முடிப்பார்" என்ற நிச்சயம் தரும் வேளையாகவும் - அது இருக்கலாம். உலகை இருள் சூழ்ந்திருக்கும் - அமைதியான - அதிகாலை நேரத்தில் - தேவன் நமக்குள் தரும் வெளிச்சமும் அதிகரிக்கும். ஏனென்றால் தேவன் - நாம் நியமித்திருக்கும் – கடிகாரம் காட்டும் காலங்களுக்கு அப்பாற்பட்டவர். தேவ மைந்தன் இயேசுவே நமக்கு நல்ல முன்மாதிரி; இன்றைய வேதபகுதி மாற்கு 1:35 ஐ உங்கள் வேதாகமத்தில் எடுத்து வாசியுங்கள்- புரியும்.....