«ⵔⵜ ⴾⵍ ⴶⵢ ⵀⵏⵏ ⴹⵗ ⴼⵙⵏ ⵓⵔ ⵜⵍⴰ ⵢ ⵙⵏⵏ ⵓⴰ ⵎⵙⴰ ⵔ ⵀⴰ ⵓⵔ ⵜⵍⴰ ⴹⵗ ⵢ ⵙⵏⵏ ⵓⴰ ⵎⵙ ⵀⴰ ⵔ ⵏⴾ ⵏ ⵀⵔⵔⵏⵜ ⴹⵓⴹⵏ ⵓⵙ ⵔⵗ ⴹⵙ⵿ⵜⵙⵏⴼⵍⵍⴰ⵰
வாசிக்கவும் ⵎⵜⴰ 11
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: ⵎⵜⴰ 11:27
5 நாட்கள்
நாம் கவலைப்படுகிற சுபாவம் கொண்டவர்களாய் இருப்போமென்றால், அதை, தேவனிடம் ஒப்படைப்பது நல்லது. தேவன் நம்மேல் மிகுந்த அக்கரை கொண்டவராய் இருப்பதினாலே; தம்முடைய பரந்த ஞானத்தையும், வல்லமையையும் நம் சார்பில் செயல்படுத்த எப்பொழுதும் தயாராக உள்ளார். நட்சத்திரங்களை பாமரிக்கிற தேவனின் அன்பு கரங்கள் நம்மை எப்பொழுதும் சூழ்ந்து கொண்டிருக்கிறது. இப்பேர்ப்பட்ட தேவனை விசுவாசித்து கவலயை மேற்கொள்வோம். விசுவசம் தோன்றும் வேளையில், கவலை மறைகிறது.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்