Kulawa 20:17

Kulawa 20:17 CHIVIDUNDA

“Uleche kuigana ng'hatu ng'handa ya muyago, ne mchewake ne mpogozi wa heye mlume ama mdala ne isenga lyake ne idogowi ne choneche chiwele cha muyago.”

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த Kulawa 20:17

சத்தியம் மறுரூபப்படுத்தும் Kulawa 20:17 Ilagano Linyale kwa Wanhu Weng'ha na Ilagano lya Katali kuli Chividunda

சத்தியம் மறுரூபப்படுத்தும்

8 நாட்களில்

சத்தியம் விடுவிக்கும்! சத்தியம் சீர்திருத்தும்! சத்தியம் மறுரூபப்படுத்தும்! ஆனால் 'சத்தியம்' என்றால் என்ன? இயேசு ஒரு வியக்கத்தக்க கூற்றைச் சொன்னார்: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” (யோவான் 14:6) என்றும், அவருடைய வார்த்தையே சத்தியத்தின் ஊற்றாகும் (யோவான் 17:17) என்றும் கூறினார். மேலும், சத்தியத்தின் ஆவியினால் தம்முடைய சீடர்களை ஞானஸ்நானம் செய்வதாகவும் வாக்குறுதி அளித்தார். ஆனால் இது வெறும் மத அல்லது ஆவிக்குரிய உணர்ச்சி மட்டும்தானா? அல்லது 'சத்தியம்', உண்மையிலேயே தனிப்பட்ட வாழ்க்கையிலும், சமூகங்களிலும், நாடுகளிலும் நடைமுறை மாற்றங்களைக் கொண்டுவர முடியுமா?