இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த அப்போஸ்தலர் 4:21

நடுவிலிருந்த சிலுவையில் தொங்கிய மனிதன்- ஒரு 7-நாள் உயிர்த்தெழுதல் தியானம்
7 நாட்கள்
இந்த உலகம் உடைந்துவிட்டது என்பதை கிட்டத்தட்ட அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் ஒரு தீர்வு இருந்தால் என்ன செய்வது? இந்த ஏழு நாள் உயிர்த்தெழுதல் திட்டம் சிலுவையில் கள்ளனை தனித்துவமான அனுபவத்துடன் தொடங்கி ஒரு அப்பாவி மனிதனின் மரணதண்டனையில் எவ்வாறு உடைக்கப்படுவதின் பதில் கிடையது: தேவகுமாரன் இயேசுவால் என்று சொல்கிறது.

கீழ்ப்படிதல்
2 வாரங்கள்
என்னில் அன்பாயிருக்கிறவன் என் உபதேசங்களுக்குக் கீழ்ப்படிகிறான் என்று இயேசுவே கூறியிருக்கிறார். தனிப்பட்ட முறையில் நமக்கு என்ன ஆனாலும் சரி, நம் கீழ்ப்படிதல் கர்த்தருக்கு மிகவும் முக்கியமானது. இந்த "கீழ்ப்படிதல்" வாசிப்புத் திட்டம் வேதத்தில் கீழ்ப்படிதலைக் குறித்துச் சொல்லும் விஷயங்களை எடுத்துக் காட்டுகிறது: எவ்வாறு நேர்மையான மனப்பாங்கைப் பேணுவது, இரக்கத்தின் செயல் பங்கு, எவ்வாறு கீழ்ப்படிதல் நம்மை விடுதலையாக்கி நம் வாழ்வை ஆசீர்வதிக்கிறது, மற்றும் பல அம்சங்கள்.