நடுவிலிருந்த சிலுவையில் தொங்கிய மனிதன்- ஒரு 7-நாள் உயிர்த்தெழுதல் தியானம்

7 நாட்கள்
இந்த உலகம் உடைந்துவிட்டது என்பதை கிட்டத்தட்ட அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் ஒரு தீர்வு இருந்தால் என்ன செய்வது? இந்த ஏழு நாள் உயிர்த்தெழுதல் திட்டம் சிலுவையில் கள்ளனை தனித்துவமான அனுபவத்துடன் தொடங்கி ஒரு அப்பாவி மனிதனின் மரணதண்டனையில் எவ்வாறு உடைக்கப்படுவதின் பதில் கிடையது: தேவகுமாரன் இயேசுவால் என்று சொல்கிறது.
தி குட் புக் கம்பெனி, thegoodbook.com ஆல் வெளியிடப்பட்ட அலிஸ்டர் பெக்கின் தினசரி பக்தி நூலான 'ட்ரூத் ஃபார் லைஃப்' என்பதிலிருந்து பக்தி உள்ளடக்கம் எடுக்கப்பட்டது. ட்ரூத் ஃபார் லைஃப் அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டது. பதிப்புரிமை (சி) 2022, தி குட் புக் கம்பெனி. மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tfl.org/365
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

ஆண்டவர் சர்வவல்லவர்

ஆண்டவருடைய கணக்கு

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்
