மத்தேயு 9:36
மத்தேயு 9:36 TRV
அவர் திரளான மக்கள் கூட்டத்தைக் கண்டபோது, அவர்கள்மீது அனுதாபம் கொண்டார். ஏனெனில் அவர்கள், மேய்ப்பன் இல்லாத செம்மறியாடுகளைப் போல் துன்புறுத்தப்பட்டவர்களாயும், உதவியற்றவர்களாயும் இருந்தார்கள்.
அவர் திரளான மக்கள் கூட்டத்தைக் கண்டபோது, அவர்கள்மீது அனுதாபம் கொண்டார். ஏனெனில் அவர்கள், மேய்ப்பன் இல்லாத செம்மறியாடுகளைப் போல் துன்புறுத்தப்பட்டவர்களாயும், உதவியற்றவர்களாயும் இருந்தார்கள்.