மத்தேயு 5:15-16
மத்தேயு 5:15-16 TRV
மக்கள் விளக்கைக் கொளுத்தி, அதைத் தானியம் அளக்கின்ற ஒரு கூடையினால் மூடி வைக்க மாட்டார்கள். மாறாக அவர்கள் அதை விளக்குத் தண்டின்மீது உயர்த்தி வைப்பார்கள். அப்போது அது வீட்டிலுள்ள எல்லோருக்கும் வெளிச்சத்தைக் கொடுக்கும். அதுபோலவே, உங்கள் வெளிச்சம் மனிதர்கள் முன்பாகப் பிரகாசிக்கட்டும். அப்போது அவர்கள் உங்கள் நல்ல செயல்களைக் கண்டு, பரலோகத்திலுள்ள உங்கள் பிதாவைப் போற்றிப் புகழ்வார்கள்.









