YouVersion Logo
Search Icon

மத்தேயு 28:12-15

மத்தேயு 28:12-15 TRV

பிரதான மதகுருக்கள் சமூகத் தலைவர்களைச் சந்தித்து, ஆலோசித்துத் திட்டம் ஒன்றைத் தீட்டினார்கள். அவர்கள் அந்த வீரர்களுக்கு ஒரு பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்து, “நீங்கள் போய், ‘இரவிலே நாங்கள் உறங்கிக் கொண்டிருக்கையில், அவருடைய சீடர்கள் வந்து அவரது உடலைத் திருடிச் சென்று விட்டார்கள்’ என்று சொல்லுங்கள். இந்தச் செய்தி ஆளுநரின் காதுகளுக்கு எட்டினால், நாங்கள் அவரைச் சமாளித்து, உங்களுக்குப் பிரச்சினை ஏற்படாதபடி பார்த்துக்கொள்வோம்” என்றார்கள். எனவே வீரர்களும் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தங்களுக்குக் கூறப்பட்டதை சொன்னார்கள். இந்தக் கதை இந்த நாள்வரை யூதர்கள் மத்தியில் பரப்பப்பட்டுள்ளது.

Free Reading Plans and Devotionals related to மத்தேயு 28:12-15