மத்தேயு 14:28-29
மத்தேயு 14:28-29 TRV
அதற்கு பேதுரு, “ஆண்டவரே, உண்மையில் நீர்தான் என்றால், நானும் தண்ணீர் மேல் நடந்து உம்மிடம் வரும்படி கட்டளையிடுவீராக” என்றான். அதற்கு அவர், “வா” என்றார். அப்போது பேதுரு படகைவிட்டு வெளியே இறங்கி, தண்ணீரின் மேல் நடந்து இயேசுவை நோக்கி வந்தான்.





