மத்தேயு 13:19
மத்தேயு 13:19 TRV
எவராவது இறைவனின் இராச்சியத்தைப் பற்றிய செய்தியைக் கேட்டு, அதை விளங்கிக்கொள்ளாதவர்களாய் இருக்கும்போது, தீயவன் வந்து அவர்களுடைய இருதயத்தில் விதைக்கப்பட்டவற்றைப் பறித்தெடுக்கிறான். இதுவே பாதையருகே விதைகள் வீழ்ந்ததைக் குறிக்கும்.





