ஆகாய் 1:8-9
ஆகாய் 1:8-9 TRV
மலைகளில் ஏறிப் போய் மரங்களைக் கொண்டுவந்து எனது வீட்டைக் கட்டியெழுப்புங்கள், அப்போது நான் அதில் மகிழ்ந்து, கௌரவப்படுத்தப்படுவேன்” என்று கர்த்தர் சொல்கின்றார். “நீங்கள் எதிர்ப்பார்த்ததோ அதிகமான அறுவடை, ஆனால் இதோ! அது சிறிதளவாயிற்று; நீங்கள் வீட்டுக்குக் கொண்டுவந்த அதையும் நான் ஊதிவிட்டேன். ஏனென்றால் என் வீடு பாழடைந்து கிடக்கும்போது, நீங்கள் உங்கள் வீடுகளைக் குறித்தே அதிக பரபரப்பாய் இருக்கின்றீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்கின்றார்.





