YouVersion Logo
Search Icon

ஆகாய் 1:5-6

ஆகாய் 1:5-6 TRV

அதனால் இப்போது சேனைகளின் கர்த்தர் சொல்கின்றதாவது: “உங்கள் வழிகளைக் குறித்து கவனமாய் எண்ணிப் பாருங்கள். நீங்கள் அதிகமாய் விதைத்திருந்தாலும், சிறிதளவே அறுவடை செய்தீர்கள்; நீங்கள் சாப்பிடுகிறீர்கள், ஆனால் ஒருபோதும் திருப்தியடைவதில்லை; நீங்கள் பானம் அருந்துகிறீர்கள், ஆனால் உங்கள் தாகம் ஒருபோதும் தீருவதில்லை. ஆடைகளை அணிந்துகொள்கின்றீர்கள், குளிரோ உங்களைவிட்டுப் போவதில்லை. நீங்கள் பணத்தைச் சம்பாதிக்கிறீர்கள், ஆனால் அதை ஓட்டையான பையிலே போடுகின்றீர்கள்.”

Related Videos

Free Reading Plans and Devotionals related to ஆகாய் 1:5-6