YouVersion Logo
Search Icon

யாத்திராகமம் 16:3-4

யாத்திராகமம் 16:3-4 TRV

இஸ்ரயேலர் அவர்களிடம், “நாங்கள் கர்த்தரின் கையால் எகிப்திலே இறந்திருக்கலாமே! நாங்கள் அங்கே இறைச்சிப் பானைகளைச் சுற்றி உட்கார்ந்து, விரும்பிய உணவையெல்லாம் உட்கொண்டோமே; ஆனால் நீங்கள், இந்த முழு மக்கள் கூட்டமும் பட்டினியால் இறக்கும்படி இந்தப் பாலைவனத்துக்குள் எங்களைக் கொண்டுவந்திருக்கின்றீர்கள்” என்றார்கள். அப்போது கர்த்தர் மோசேயிடம் சொன்னதாவது: “நான் வானத்திலிருந்து உங்களுக்கு அப்பத்தைப் பொழிவேன். இந்த மக்கள் ஒவ்வொருநாளும் வெளியே போய் அந்தந்த நாளுக்குப் போதுமானதைச் சேர்க்க வேண்டும். அதன்மூலமாக அவர்கள் என் அறிவுறுத்தலின்படி நடப்பார்களோ இல்லையோ என்று அவர்களைப் சோதித்துப் பார்ப்பேன்.

Free Reading Plans and Devotionals related to யாத்திராகமம் 16:3-4