தானியேல் 12:1
தானியேல் 12:1 TRV
“அக்காலத்தில் உன் மக்களைப் பாதுகாக்கின்ற பிரதான அதிபதியாகிய மிகாயேல் எழுவான். எந்தவொரு இனமும் தோன்றியதிலிருந்து அதுவரை ஒருபோதும் நிகழ்ந்திராத துன்பகாலம் ஒன்று வரும். ஆனால் அந்தக் காலத்தில் இறைவனது புத்தகத்தில் தங்களுடைய பெயர்கள் எழுதப்பட்டவர்களாகக் காணப்படுகின்ற உனது மக்கள் விடுவிக்கப்படுவார்கள்.





