YouVersion Logo
Search Icon

தானியேல் 1:20

தானியேல் 1:20 TRV

எல்லாவித ஞானத்தையும் பகுத்தறிவையும் குறித்து அரசன் அவர்களிடம் கேள்விகள் கேட்டபோது, தனது இராச்சியத்தில் உள்ள அனைத்து மந்திரவாதிகளையும் மாயவித்தைக்காரர்களையும்விட, பத்து மடங்கு சிறப்புடையவர்களாக இவர்கள் உள்ளனரென்பதை அரசன் கண்டறிந்தான்.