YouVersion Logo
Search Icon

சங்கீதம் 77:1-2

சங்கீதம் 77:1-2 TAOVBSI

நான் தேவனை நோக்கி என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், என் சத்தத்தைத் தேவனிடத்தில் உயர்த்தினேன், அவர் எனக்குச் செவிகொடுத்தார். என் ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; இரவிலும் என் கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; என் ஆத்துமா ஆறுதலடையாமற்போயிற்று.

Video for சங்கீதம் 77:1-2

Free Reading Plans and Devotionals related to சங்கீதம் 77:1-2