YouVersion Logo
Search Icon

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 5:7

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 5:7 TAERV

கிறிஸ்து பூமியில் வாழ்ந்தபோது, அவர் தேவனிடம் உரத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் பிரார்த்தனை செய்தார். மரணத்திலிருந்து அவரைக் காப்பாற்ற வல்ல ஒருவரிடம் அவர் பிரார்த்தனை செய்தார். தேவன் மீது இயேசுவுக்கு இருந்த மிகுந்த மரியாதையின் காரணமாக தேவன் அப்பிரார்த்தனையை பின்னர் கேட்டார்.

Video for எபிரேயருக்கு எழுதிய கடிதம் 5:7