ரோமரு 14:17-18
ரோமரு 14:17-18 KFI
தேவரு நம்மு பதுக்குன ஆட்சிமாடுவாங்க நாமு எதுன உண்ணுத்திரி இல்லாந்துர எதுன குடித்திரி அம்புது முக்கியவில்லா. ஆதர மத்தோரொத்ர நேர்மெயாதோராங்கவு, சமாதானவாங்கவு, தும்ப சுத்தவாத ஆவியாதவரு கொடுவுது சந்தோஷதோடைவு பதுக்குவுதுத்தா முக்கியவாதது. ஈங்கே நீமு கிறிஸ்துவியெ கெலசமாடிரெ தேவரு நிம்மொத்ர பிரியவாங்க இருவுரு. ஜனகோளுவு நிம்முன ஏத்துகோம்புரு.





