YouVersion Logo
Search Icon

யாத்திராகமம் 25:8-9

யாத்திராகமம் 25:8-9 TCV

“அதன்பின் அவர்கள் எனக்காக ஒரு பரிசுத்த இடத்தை அமைக்கட்டும். நான் அவர்கள் மத்தியில் குடியிருப்பேன். இந்த இறைசமுகக் கூடாரத்தையும், அதன் எல்லா பணிமுட்டுகளையும் நான் உனக்குக் காட்டும் மாதிரியின்படியே செய்யவேண்டும்.

Free Reading Plans and Devotionals related to யாத்திராகமம் 25:8-9