YouVersion Logo
Search Icon

யாத்திராகமம் 18:19

யாத்திராகமம் 18:19 TCV

இப்பொழுது நான் சொல்வதைக் கேள். நான் உனக்கு சில புத்திமதிகளைச் சொல்வேன். இறைவன் உன்னோடு இருப்பாராக. நீ இறைவனுக்கு முன்பாக இந்த மக்களின் பிரதிநிதியாக இருந்து, அவர்களுடைய வழக்குகளை அவரிடம் கொண்டுபோக வேண்டும்.

Free Reading Plans and Devotionals related to யாத்திராகமம் 18:19