YouVersion Logo
Search Icon

1 இராஜா 19:13

1 இராஜா 19:13 IRVTAM

அதை எலியா கேட்டபோது, தன்னுடைய சால்வையால் தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, குகையின் வாசலில் நின்றான். அப்பொழுது, இதோ, எலியாவே, இங்கே நீ என்ன செய்கிறாய் என்கிற சத்தம் அவனுக்கு உண்டானது.

Free Reading Plans and Devotionals related to 1 இராஜா 19:13