1
லூக்கா 23:34
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
அப்போது இயேசு, “பிதாவே, இவர்களை மன்னிப்பீராக! தாங்கள் செய்வது எதுவென்று அறியாதிருக்கிறார்களே” என்றார். அவர்களோ, அவருடைய ஆடைகளைச் சீட்டுக்குலுக்கிப் போட்டு, பங்கிட்டுக் கொண்டார்கள்.
Compare
Explore லூக்கா 23:34
2
லூக்கா 23:43
அதற்கு இயேசு, “நான் உனக்கு உண்மையைச் சொல்கின்றேன், இன்றைய தினமே நீ என்னுடன்கூட பரதீசில் இருப்பாய்” என்றார்.
Explore லூக்கா 23:43
3
லூக்கா 23:42
பின்பு அவன், இயேசுவிடம், “இயேசுவே, உமது இராச்சியத்தில் நீர் வரும்போது, என்னையும் நினைவில் வைத்துக்கொள்வீராக!” என்றான்.
Explore லூக்கா 23:42
4
லூக்கா 23:46
இயேசு உரத்த குரலில், “பிதாவே, உமது கைகளில் என் ஆவியை ஒப்புக் கொடுக்கின்றேன்” என்று சத்தமிட்டு அழைத்தார். இதைச் சொல்லிவிட்டு, அவர் தமது இறுதி மூச்சை விட்டார்.
Explore லூக்கா 23:46
5
லூக்கா 23:33
அவர்கள் மண்டையோடு எனப்பட்ட இடத்துக்கு வந்தபோது, அங்கே இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அந்தக் குற்றவாளிகளில், ஒருவனை அவருடைய வலதுபக்கத்திலும், மற்றவனை அவருடைய இடதுபக்கத்திலுமாக சிலுவைகளில் அறைந்தார்கள்.
Explore லூக்கா 23:33
6
லூக்கா 23:44-45
அப்போது நடுப்பகல் வேளையாயிருந்தது, பிற்பகல் மூன்று மணி வரை பூமி முழுவதையும் இருள் மூடியிருந்தது. சூரியன் ஒளி கொடுக்கவில்லை. ஆலயத்தின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது.
Explore லூக்கா 23:44-45
7
லூக்கா 23:47
நூற்றுக்குத் தளபதி நடந்தவற்றையெல்லாம் கண்டு, “நிச்சயமாகவே, இவர் நிரபராதியான நீதிமான்” என்று இறைவனை மகிமைப்படுத்தினான்.
Explore லூக்கா 23:47
Home
Bible
Plans
Videos