1
சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 12:13
பரிசுத்த பைபிள்
TAERV
அப்போது தாவீது நாத்தனை நோக்கி, “நான் கர்த்தருக்கு எதிராக பாவம் செய்தேன்” என்றான். நாத்தான் தாவீதை நோக்கி, “கர்த்தர் இந்த பாவத்தை மன்னிப்பார். நீ மரிக்கமாட்டாய்.
Compare
Explore சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 12:13
2
சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 12:9
ஏன் நீ கர்த்தருடைய கட்டளையை அசட்டை செய்தாய்? அவர் தவறெனக் கூறிய காரியத்தை நீ ஏன் செய்தாய்? உரியாவின் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய். நீ, அம்மோனியரின் வாளால் ஏத்தியனாகிய உரியாவைக் கொன்றாய். இந்த விதமாக ஏத்தியானாகிய உரியாவை ஒரு வாளால் கொன்றாய்.
Explore சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 12:9