கண்ணோட்டம்: ரோமர் ௫-௰௬

அனுப்புனர் BibleProject

தொடர்புடைய வேத வசனம்

ரோமர் ௫-௰௬ வரை உள்ள அதிகாரங்களில், அப்புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். இயேசுவானவர் தன் மரணம் மற்றும் உயிர்தெழுதல் மூலமாகவும், பரிசுத்த ஆவியானவரை அனுப்பியும், ஆபிரகாமின் சந்ததியினருக்கு ஒரு புது உடன்படிக்கையை ஏற்படுத்தியதை பவுல் ரோமர் புத்தகத்தில் கூறுகிறார். https://bibleproject.com/Tamil/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்