உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும். கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்.
நீதிமொழிகள் 16:3-4
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்