ஆயினும் சத்தியத்தை வெளிப்படுத்தும் ஆவியானவர் வரும்போது, அவர் உங்களை அனைத்து சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துவார். அவர் தம்முடைய சுயவிருப்பத்தின்படி எதையும் பேச மாட்டார்; தாம் கேட்கின்றதை மாத்திரம் பேசி, வரப்போகும் காரியங்களை உங்களுக்குச் சொல்லிக் கொடுப்பார்.