மனப்பாடம் செய்ய சிறந்த வசனங்கள்

443 நாட்கள்
சங்கீதம் 119:11ல், தேவனுடைய வார்த்தையை நம் இருதயங்களில் மறைத்துக்கொள்ள நாம் ஊக்குவிக்கப்படுகிறோம். நடைமுறையில் பேசினால், வேதத்தை மனப்பாடம் செய்வதாகும். வெளிப்படையாக, நாம் மனப்பாடம் செய்ய விரும்பும் குறிப்பிடத்தக்க போதனைகளால் வேதாகமம் நிரம்பியுள்ளது, எனவே நாம் எங்கு தொடங்குவது? இந்தத் திட்டம் அடிக்கடி மனப்பாடம் செய்யப்பட்டு அடிக்கடி குறிப்பிடப்படும் வேதவசனங்களின் தொகுப்பாகும்.
இந்த தனிப்பயனாக்கப் பட்ட வாசிப்புத் திட்டத்தை வழங்கிய GloBible தயாரிப்பாளர்களான இம்மெர்சன் டிஜிட்டல் மேக்கேர்ஸ் ஸ்தாபனத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். GloBibleஐ உபயோகித்து இந்த திட்டத்தைப் போன்றே பல திட்டங்களை நீங்களே எளிதில் உருவாக்கலாம். மேலும் தகவல் அறிய:www.globible.comஐ பார்வையிடவும்
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

ஆண்டவர் சர்வவல்லவர்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்
