திருமணம் கனத்துக்குரியது

5 நாட்கள்
விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயிருக்க வேண்டும் என்று எபிரெயர் 13:4ல் தேவனுடைய வார்த்தை கூறுகிறது.இன்றைய காலகட்டத்தில் இந்த வார்த்தை நமக்கு என்ன பொருள்படுகிறது? இது ஏன் முக்கியம் என்றும், திருமணத்தை தேவன் நினைத்தபடி எப்படி கனப்படுத்த வேண்டும் என்றும் இந்த 5 நாள் தியானத்தில் ஆழ்ந்து பார்க்கவும். இந்த தியானம் உங்கள் திருமணத்தை வளப்படுத்தும் என்றும், உங்களை ஒருவருக்கொருவர்டமும் தேவனிடமும் இன்னும் நெருக்கமாக கொண்டு வரும் என்றும் நாங்கள் ஜெபிக்கிறோம்.
இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக SOURCE க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://sourceformarriage.org/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

வனாந்தர அதிசயம்

தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்

30 நாள் அற்புதங்கள்

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

ஆண்டவருடைய கணக்கு

மேடைகள் vs தூண்கள்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

நாவில் இருக்கும் அதிகாரம் – சகோதரன் சித்தார்த்தன்
