தெய்வீக கால நிர்வாகம்

6 நாட்கள்
உலகப்பிரகாரமாக நேரத்தை நன்மையாக கடைபிடிக்கும் பொது நம்முடைய சொந்த பெலத்தாலும் சுய ஒழுங்கினாலும் வாழ்க்கையை அடக்க முயலுவது மன அழுத்தத்தை உண்டாக்கும். வேதாகமம் சொல்கிறது நம்முடைய நேரத்தை தேவனிடம் விசுவாசித்து கொடுக்கும்போது நாம் சமாதானத்தையும் இளைப்பாறுதலையும் பெற்றுக்கொள்வோம் என்று. இந்த 6 நாள் திட்டத்தில், நேரத்தை தேவனோடு கால நிர்வாகம் செய்யும்பொழுது தேவன் கொண்டிருக்கும் எல்லா நன்மைகளையும், அவருடைய சந்தோஷத்தையும் சமாதானத்தையும் பெற்றுக்கொள்ளமுடியும் என்று கற்றுக்கொள்வோம்.
இந்த திட்டத்தை வழங்கியமைக்காக எலிசபெத் கிரேஸ் சாண்டர்ஸ்க்கு நன்றி செலுத்திக்கொள்கிறோம். மேலும் தகவல்களுக்கு: http://www.divinetimebook.com/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

இளைப்பாற நேரம் ஒதுக்குவது

ஜீவனைப் பேசுதல்

தீர்க்கமான பிராத்தனைகள்

இடைப்பட்ட நிலையில் தங்களை கண்டுகொண்ட 4 வேதாகம கதாபாத்திரங்கள்

கிரியைகளினால் அல்ல கிருபையினால்

கவலைப்படாதீர்கள் சந்தோஷமாய் இருங்கள் – பிலிப்பியர் 4:6-7

நீதிமொழிகள் புத்தகத்திலிருந்து புத்தாண்டுத் தீர்மானங்கள்

கிறிஸ்துமஸ்காக (கிறிஸ்துவுக்காக) காத்திருத்தல்
