நீதிமொழிகள் 8:29 - Compare All Versions
நீதிமொழிகள் 8:29 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும்
நீதிமொழிகள் 8:29 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சமுத்திரத் தண்ணீர் தன்னுடைய கரையைவிட்டு மீறாதபடி அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்தும்போதும்
பகிர்
நீதிமொழிகள் 8 IRVTAMநீதிமொழிகள் 8:29 TAERV (பரிசுத்த பைபிள்)
கடல்களில் தண்ணீரின் அளவை கர்த்தர் நிர்ணயித்தபோதே நான் அங்கிருந்தேன். தண்ணீரானது கர்த்தருடைய அனுமதியின்றி உயர்ந்திட முடியாது. கர்த்தர் உலகத்தின் அஸ்திபாரத்தை உண்டாக்கியபோது நான் அங்கிருந்தேன்.
பகிர்
நீதிமொழிகள் 8 TAERVநீதிமொழிகள் 8:29 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
கடலுக்கு எல்லையை அமைத்து, தண்ணீர் அவருடைய கட்டளையை மீறி வெளியேறாதபடி அவர் பூமிக்கு அதின் அஸ்திபாரத்தைக் குறியிட்டபோதும் நான் அங்கேயே இருந்தேன்.
பகிர்
நீதிமொழிகள் 8 TCV