மத்தேயு 3:6 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 3:6 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

மத்தேயு 3:6 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

மத்தேயு 3:6 TAERV (பரிசுத்த பைபிள்)

அம்மக்கள் தங்கள் பாவங்களை அறிக்கைச் செய்தனர். யோவான் அவர்களுக்கு யோர்தான் நதியில் ஞானஸ்நானம் கொடுத்தான்.

மத்தேயு 3:6 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

அங்கே அவர்கள் தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் ஆற்றிலே அவனால் திருமுழுக்கு பெற்றார்கள்.