மத்தேயு 16:2 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 16:2 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: அஸ்தமனமாகிறபோது, செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள்.
பகிர்
மத்தேயு 16 TAOVBSIமத்தேயு 16:2 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்களுக்கு அவர் மறுமொழியாக: மாலைநேரமாகிறபோது செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் அமைதியாக இருக்கும் என்று சொல்லுகிறீர்கள்.
பகிர்
மத்தேயு 16 IRVTAMமத்தேயு 16:2 TAERV (பரிசுத்த பைபிள்)
இயேசு அவர்களிடம், “சூரியன் மறைவதை நீங்கள் காணும்பொழுது, காலநிலை எப்படியிருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். செவ்வானமாயிருந்தால், நல்ல கால நிலை என்கிறீர்கள்.
பகிர்
மத்தேயு 16 TAERVமத்தேயு 16:2 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இயேசு அதற்கு பதிலாக, “மாலை நேரம் ஆகும்போது ஆகாயம் சிவப்பாயிருந்தால், ‘நல்ல காலநிலை வரப்போகிறது’ என்று சொல்கிறீர்கள்.
பகிர்
மத்தேயு 16 TCV