1
மத்தேயு 26:41
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
“நீங்கள் சோதனைக்குள் விழாதபடி, விழித்திருந்து ஜெபம்செய்யுங்கள். ஆவி ஆர்வமாயிருக்கிறது, ஆனால் உடலோ பலவீனமுள்ளது” என்றார்.
ஒப்பீடு
மத்தேயு 26:41 ஆராயுங்கள்
2
மத்தேயு 26:38
அப்பொழுது அவர் அவர்களிடம், “உயிர் நீங்கும் அளவுக்கு என் ஆத்துமா துயரத்தினால் நிறைந்திருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, என்னுடன் விழித்துக் காத்திருங்கள்” என்று கூறினார்.
மத்தேயு 26:38 ஆராயுங்கள்
3
மத்தேயு 26:39
அவர் சற்றுத் தொலைவில் போய் தரைவரை தலைதாழ்த்தி விழுந்து, “என் பிதாவே, முடியுமானால் இந்தக் கிண்ணம் என்னைவிட்டு எடுக்கப்படுவதாக! ஆனாலும் என் விருப்பப்படியல்ல, உமது விருப்பப்படியே ஆகட்டும்” என்று ஜெபம்செய்தார்.
மத்தேயு 26:39 ஆராயுங்கள்
4
மத்தேயு 26:28
இது அநேகருடைய பாவங்களின் மன்னிப்புக்காக சிந்தப்படுகின்ற என்னுடைய உடன்படிக்கையின் இரத்தமாயிருக்கிறது” என்று சொன்னார்.
மத்தேயு 26:28 ஆராயுங்கள்
5
மத்தேயு 26:26
அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், இயேசு அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தி, அதைத் துண்டுகளாக்கி தம்முடைய சீடர்களுக்குக் கொடுத்து, “இதைப் பெற்றுக்கொண்டு உண்ணுங்கள்; இது எனது உடல்” என்றார்.
மத்தேயு 26:26 ஆராயுங்கள்
6
மத்தேயு 26:27
பின்பு அவர் கிண்ணத்தையும் எடுத்து, நன்றி செலுத்தி, அதை அவர்களுக்குக் கொடுத்து, “நீங்கள் எல்லோரும் இதிலிருந்து அருந்துங்கள்.
மத்தேயு 26:27 ஆராயுங்கள்
7
மத்தேயு 26:40
பின்பு அவர் தமது சீடர்களிடம் திரும்பி வந்தபோது, அவர்கள் உறக்கத்தில் இருப்பதைக் கண்டு பேதுருவிடம், “ஒரு மணி நேரமாவது என்னுடன் விழித்திருக்க உங்களால் முடியவில்லையா?” என்று கேட்டார்.
மத்தேயு 26:40 ஆராயுங்கள்
8
மத்தேயு 26:29
“இவ்வேளையிலிருந்து, என் பிதாவின் இராச்சியத்தில் இதைப் புதியதாக உங்களோடு நான் அருந்தும் நாள்வரை, இந்த திராட்சைப்பழரசத்தை அருந்த மாட்டேன் என்று நான் உங்களுக்குச் சொல்கின்றேன்” என்றார்.
மத்தேயு 26:29 ஆராயுங்கள்
9
மத்தேயு 26:75
“சேவல் கூவுவதற்கு முன்னே, நீ என்னை மூன்று முறை மறுதலிப்பாய்” என்று இயேசு சொன்ன வார்த்தைகளைப் பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே போய் மனம்வெதும்பி அழுதான்.
மத்தேயு 26:75 ஆராயுங்கள்
10
மத்தேயு 26:46
எழுந்திருங்கள், நாம் போவோம். என்னைக் காட்டிக் கொடுப்பவன் வருகின்றான்!” என்றார்.
மத்தேயு 26:46 ஆராயுங்கள்
11
மத்தேயு 26:52
இயேசு அவனிடம், “உன் வாளை அதற்குரிய இடத்தில் மீண்டும் வைத்துவிடு, ஏனெனில் வாளைக் கையிலெடுக்கும் அனைவரும், வாளினாலேயே மரணிப்பார்கள்.
மத்தேயு 26:52 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்