இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த சங்கீதம் 77:11

பாரத்திலிருந்து விடுதலை
4 நாட்கள்
" எபிரெயர் 12:1 -..., மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்." லூக்கா 21:34 உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். இவ்வசனங்களிலிருந்து,'பாரம்' நம் கிறிஸ்துவ ஓட்டத்தை தடுக்கக் கூடியது என்று விளங்குகிறது. தீமையும் கொடுமையும் நிறைந்த இவ்உலகத்தில் 'பாரம் என்கிற சுமை' நம்மை தாக்குகையில் விடுதலையின் வாழ்க்கை வாழ வேதாகமத்திலிருந்து சில வழிகள்.

என் மனமே, நீ ஏன் கலங்குகிறாய்?
7 நாட்களில்
“நீ ஏன் கலங்குகிறாய்?” இதைக் குறித்து யோசித்து இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க என்னுடன் சிறிது நேரம் ஒதுக்குவாயாக. சில சமயங்களில், எதற்காக கலக்கமடைகிறாய் என்பது புரியாமலேயே, மனக்கலக்கம் மீண்டும் உன் இருதயத்தைத் தட்டுவதை நீ கவனித்திருக்கிறாயா? நீ கலக்கமடைய வேண்டியதில்லை. கலக்கம் தற்காலிகமானதே. அது உன்னில் நிரந்தரமாகத் தங்கிவிட இடங்கொடாமல், தைரியமாக நிற்பது எப்படி என்பதை இன்று நாம் காண்போம்!

வருகையின் தோரணைகள்: தினசரி கிறிஸ்துமஸ் பக்தி
27 நாட்கள்
கிறிஸ்மஸ் சீசனில் நாம் எப்படி நம்மை காட்டிக்கொள்கிறோம் என்பது, அட்வென்ட்டின் அற்புதத்தின் அனுபவத்தில் எல்லா வித்தியாசத்தையும் ஏற்படுத்துகிறது. இயேசுவிடம் சரணடைவதற்கும், அவர் மீது கவனம் செலுத்துவதற்கும், நமது அரசரின் அருளைத் தழுவுவதற்கும் ஊக்கமளிக்கவும், இந்த 4 வார தினசரி பக்தியில் ஐந்து வெவ்வேறு தோரணைகளை நீங்கள் நகர்த்தும்போது: கண்கள் நிலையாக, தலையை உயர்த்தி, முழங்கால்கள் வளைந்தவை, கைகளைத் திறந்தவை மற்றும் கைகள் அகலமாக.