இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த புலம்பல் 3:24

பைபிள் மூலம் - புலம்பல் விசேஷம் புத்தகம் கேட்க
2 நாட்கள்
நீங்கள் சொல்வதைக் கேளுங்கள், கடவுளுடைய வார்த்தையைப் பற்றிக் கற்றுக் கொள்ளுங்கள், லிங்குவேஷன் புத்தகத்தில் இங்கே தொடங்குங்கள்

பயத்தை நீக்குங்கள்
3 நாட்கள்
நீங்கள் பயத்தை மேற்கொள்ளலாம். மரு. டோனி இவான்ஸ் அவர்கள் இந்த ஆழமான புரிந்துகொள்ளல் உடைய வாசிப்புத் திட்டத்தின் மூலம் விடுதலையின் பாதைக்கு வழிகாட்டுகிறார். இதில் சொல்லப்படுகிற கருத்துகளை வாழ்க்கையில் அப்பியாசப்படுத்தும் போது நீங்கள் விரும்பிய மகிழ்ச்சி நிறைந்த சமாதானம் நிறைந்த வாழ்வைக் கண்டடையலாம்

புலம்பல்
3 நாட்களில்
புலம்பல்கள் என்பது பைபிளின் "அழுகும் சுவர்" ஆகும், இது தூக்கியெறியப்பட்ட பின்னர் சாம்பலில் கிடக்கும் ஜெருசலேமின் இறுதிச் சடங்கில் வாசிக்கப்பட வேண்டிய துயரம் நிறைந்த கவிதைகளின் தொகுப்பாகும். நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் புலம்பல்களின் மூலம் தினசரி பயணம் செய்யுங்கள்.

கவலையை அதன் குகையிலேயே தோற்கடித்தல்
4 நாட்கள்
கவலை என்பது அதன் எல்லா வடிவங்களிலும் நம்மை பலகீனமாக்கிவிடக் கூடியது. அது நம்மைத் தடுமாறச் செய்து பயத்திலேயே நம்மைக் கட்டிப் போட்டுவிடக்கூடியது. ஆனாலும் இதுவே கதையின் முடிவு அல்ல. இயேசுவில் நாம் சுதந்தரத்தையும், கிருபையையும் பெற்றுக் கொண்டு போராட்டங்களை மேற்கொள்ள முடியும். நாம் அதை வெற்றி கொள்வது மட்டுமல்ல, அதன் மூலமாக இன்னும் சிறப்பானவர்களாக மாற முடியும்.

துக்கம் வலியைக் கொடுக்கக்கூடியது: விடுமுறைக்கான நம்பிக்கை
5 நாட்கள்
பலருக்கு, விடுமுறைகள் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றன... ஆனால் ஆழ்ந்த துக்கம் அல்லது இழப்பின் காரணமாக விடுமுறைகள் பிரகாசத்தை இழந்து சவாலாக மாறும்போது என்ன நடக்கும்? இந்த சிறப்பு வாசிப்புத் திட்டம், துக்கத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதலையும் விடுமுறை நாட்களுக்கான நம்பிக்கையையும் பெற உதவும், மேலும் ஆழ்ந்த துக்கத்தின் மத்தியிலும் ஒரு அர்த்தமுள்ள விடுமுறை காலத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதைப் பகிர்ந்து கொள்கிறது.

என் மனமே, நீ ஏன் கலங்குகிறாய்?
7 நாட்களில்
“நீ ஏன் கலங்குகிறாய்?” இதைக் குறித்து யோசித்து இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க என்னுடன் சிறிது நேரம் ஒதுக்குவாயாக. சில சமயங்களில், எதற்காக கலக்கமடைகிறாய் என்பது புரியாமலேயே, மனக்கலக்கம் மீண்டும் உன் இருதயத்தைத் தட்டுவதை நீ கவனித்திருக்கிறாயா? நீ கலக்கமடைய வேண்டியதில்லை. கலக்கம் தற்காலிகமானதே. அது உன்னில் நிரந்தரமாகத் தங்கிவிட இடங்கொடாமல், தைரியமாக நிற்பது எப்படி என்பதை இன்று நாம் காண்போம்!

சங்கீதம் 94:18-19 எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம்
7 நாட்களில்
மிகுந்த கவலையின்போது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் நமக்குத் தேவைப்படுகிறது. உலகத்தையே மாற்றக்கூடிய யுத்தங்களுக்கு மத்தியில் நாம் இருந்து வந்தாலும், தேவனுடைய பரிபூரண சமாதானத்துக்குள் பிரவேசிப்பது எப்படி என்பதைப் புரிந்துகொள்ள இந்த 7 நாள் வாசிப்புத் திட்டமானது உங்களுக்கு உதவும். மேலும் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆண்டவருடைய சமாதானத்தையும் நம்பிக்கையையும் பெறுவது எப்படி என்பதை பரிசுத்த ஆவியானவர் தேவ வார்த்தையிலிருந்து உங்களுக்கு வெளிப்படுத்திக் காண்பிப்பார்.