14 நாட்களில்
இந்த பதினான்கு நாள் வாசிப்புத் திட்டத்தில், இயேசு தனது கடைசி மணிநேரங்களில் இரத்தம் சிந்திய ஏழு தருணங்களையும், அவை ஒவ்வொன்றின் முக்கியத்துவத்தையும் நாம் விரிவாகப் பார்ப்போம்.