இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யோவான் 20:19

இயேசுவின் உயிர்த்தெழுதல் உணர்த்தும் சத்தியம்!
6 நாட்கள்
ஒருமுறை, தம்முடைய மரணத்தையே ஒருவர் முன்னறிவித்தார். அவர் தமது மரணத்தை அறிவித்தது மட்டுமல்ல, 3 நாட்களில் உயிரோடு எழுந்திருப்பேன் என்றும் அறிவித்தார். ஆம், அவர் தாம் முன்னறிவித்தபடியே மரித்து, மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்! அவர் பெயர், இயேசு! அவருடைய மரணமும் உயிர்த்தெழுதலும் சத்தியமானவை. அவைகளை நினைவு கூறும் வண்ணமாகவே இந்த ஈஸ்டர் நாளை உலகம் முழுவதும் இருக்கிற கிறிஸ்தவர்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர். இயேசு உயிர்த்தெழுந்த சத்தியம் நமக்கு இன்று உணர்த்துவது என்னென்ன என்பதை அடுத்த சில நாட்களில் இந்த வேதாகம திட்டத்தின் கீழ் நாம் தியானிக்க இருக்கிறோம்!

துன்புறுத்தலில் பயத்தை எதிர்கொள்வது
7 நாட்கள்
ஒருவர் துன்புறுத்தப்படும்போது, பயம் என்பது அவர்களின் மிக சக்திவாய்ந்த உணர்ச்சிகளில் ஒன்றாகும். தாக்குதல்கள், சிறைவாசம், தேவாலயங்கள் மூடப்படுதல், மற்றும் விசுவாசத்தின் காரணமாக அன்பானவர்கள் மற்றும் சக விசுவாசிகளின் மரணம் அனைத்தும் நமது கிறிஸ்தவ பயணத்தில் முன்னேற பயந்து, உதவியற்றவர்களாக உணரலாம். நீங்கள் இப்போது துன்புறுத்தலுக்கு பயப்படுகிறீர்கள் என்றால், துன்புறுத்தலை எதிர்கொள்ளும்போது அச்சத்தை எதிர்கொள்ள உங்களை தயார்படுத்த இந்த வாசிப்புத் திட்டம் ஒரு சிறந்த வழியாகும்.

இறுதி பாடங்கள்: ஒரு புனித வாரத்திற்கான திட்டம்
10 நாட்கள்
இந்த புனித வாரத்தில் நாம் சற்று வேகத்தை குறைத்து, கிறிஸ்து உலகத்திலிருந்த இறுதி நாட்களிலிருந்து கற்றுக் கொள்வோம். ஒவ்வொரு நாளும், அவர் கொடுக்க நேரம் எடுத்துக்கொண்ட பாடங்கள் அல்லது பரிசுகளை நாம் ஒவ்வொரு நாளும் பெற்றுகொள்வோம். கிறிஸ்துவுக்கு அதிக முக்கியமாக இருந்தவையாகிய அவரது மக்களை நாம் நேசிக்க வேண்டும் என்பதையும் அவரை பின்பற்ற வேண்டும் என்பதையும் பற்றி உங்களுக்கு ஒரு புதிய நினைப்பூட்டுதல் வேண்டுமா? இந்த புனித வாரத்தில் அவர் உங்களுக்கு என்ன கற்றுக் கொடுக்க விரும்புகிறார்?