1
மத்தேயு 14:30-31
சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா
KFI
ஆதர அவ பெலவாங்க பீசுவுது காளின நோடி அஞ்சி, நீருல மூழ்குவுக்கு ஓவாங்க, “ஆண்டவரே, நன்னுன காப்பாத்துரி” அந்து சத்தவாக்கிதா. ஆகவே யேசு, கையின நீட்டி அவுன்ன இடுது, “நம்பிக்கெல கொறெயாங்க இருவோனே, ஏக்க நிய்யி சந்தேகபட்டாயி? அந்து கேளிரு.
Linganisha
Chunguza மத்தேயு 14:30-31
2
மத்தேயு 14:30
ஆதர அவ பெலவாங்க பீசுவுது காளின நோடி அஞ்சி, நீருல மூழ்குவுக்கு ஓவாங்க, “ஆண்டவரே, நன்னுன காப்பாத்துரி” அந்து சத்தவாக்கிதா.
Chunguza மத்தேயு 14:30
3
மத்தேயு 14:27
ஆகவே யேசு அவுருகோளுகூட மாத்தாடி, “தைரியவாங்க இருரி. நானுத்தா; அஞ்சுபேடரி” அந்தேளிரு.
Chunguza மத்தேயு 14:27
4
மத்தேயு 14:28-29
பேதுரு அவுரொத்ர, “ஆண்டவரே, நீமுத்தா அந்துரெ நானுவு நீரு மேல நெடது நிம்மொத்ர பருவுக்கு கட்டளெ கொடுரி” அந்தேளிதா. அதுக்கு யேசு, “பா” அந்துரு. ஆக பேதுரு படகுனபுட்டு எறங்கி, யேசுவொத்ர ஓவுக்கு நீரு மேல நெடதா.
Chunguza மத்தேயு 14:28-29
5
மத்தேயு 14:33
ஆக, படகுல இத்தோரு பந்து நெஜவாங்கவே நீமு தேவரோட மகனுத்தா” அந்தேளி அவுருன கும்புட்டுரு.
Chunguza மத்தேயு 14:33
6
மத்தேயு 14:16-17
யேசு அவுருகோளொத்ர, “ஜனகோளு இல்லி இத்து ஓகுபேக்காது இல்லா. நீமே அவுருகோளியெ உண்ணுவுக்கு கூளு கொடுரி” அந்தேளிரு. அதுக்கு அவுருகோளு, “இல்லி நம்மொத்ர எரடு ரொட்டிகோளுவு, ஐது மீனுகோளுவு மட்டுத்தா இத்தாத. பேற ஒந்துவு இல்லா” அந்தேளிரு.
Chunguza மத்தேயு 14:16-17
7
மத்தேயு 14:18-19
“அதுகோளுன நன்னொத்ர கொண்டுகோண்டு பாரி” அந்தேளிரு. ஆக, அவுரு ஜனகோளுன உல்லு மேல பந்தி இருவுக்கு கட்டளெ கொட்டுரு. அப்பறா அவுரு, ஆ ஐது ரொட்டிகோளுனவு, எரடு மீனுகோளுனவு எத்தி, பானான அண்ணாந்து நோடி ஆசீர்வாதா மாடி, ரொட்டிகோளுன பிச்சி சீஷருகோளொத்ர கொட்டுரு. சீஷருகோளு ஜனகோளியெ கொட்டுரு.
Chunguza மத்தேயு 14:18-19
8
மத்தேயு 14:20
எல்லாருவு உண்டு திருப்தியாங்காதுரு. மிச்சவாத கூளுன அன்னெரடு கூடெகோளு தும்ப எத்திரு.
Chunguza மத்தேயு 14:20
Nyumbani
Biblia
Mipango
Video