1
அப்போஸ்தலர் 21:13
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
TCV
அப்பொழுது பவுல் எங்களிடம், “நீங்கள் ஏன் அழுது என் இருதயத்தை கலங்கப் பண்ணுகிறீர்கள்? கர்த்தராகிய இயேசுவின் பெயருக்காக நான் எருசலேமில் கட்டி சிறையிடப்படுவதற்கு மட்டுமல்ல, இறப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன்” என்றான்.
Bandingkan
Selidiki அப்போஸ்தலர் 21:13