ஆதியாகமம் 15:13
ஆதியாகமம் 15:13 TRV
அவ்வேளையில் கர்த்தர் ஆபிராமிடம், “உன் தலைமுறையினர் தங்களுக்குச் சொந்தமில்லாத ஒரு நாட்டிலே அந்நியர்களாக இருப்பார்கள்; அவர்கள் நானூறு வருடங்கள் அடிமைப்படுத்தப்பட்டு துன்புறுத்தப்படுவார்கள் என்பதை நீ நன்கு அறிந்துகொள்.





