செப்பனியா 1:7

செப்பனியா 1:7 TRV

ஆண்டவராகிய கர்த்தருக்கு முன்பாக மௌனமாயிருங்கள். ஏனெனில் கர்த்தரின் தண்டனையின் நாள் சமீபமாயுள்ளது. கர்த்தர் ஒரு பலியை ஆயத்தம்செய்து, அதற்குத் தாம் அழைத்தவர்களைப் பரிசுத்தப்படுத்தியிருக்கிறார்.