ஆபகூக் 3:17-18
ஆபகூக் 3:17-18 TRV
அத்திமரம் துளிர்விடாமல் போனாலும், திராட்சைக்கொடிகளில் பழங்கள் இல்லாமல் போனாலும், ஒலிவ மரம் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமல் போனாலும், ஆட்டுத் தொழுவத்திலே செம்மறியாடுகள் இல்லாமல் போனாலும், மாட்டுத் தொழுவத்திலே மாடுகள் இல்லாமல் போனாலும், நானோ என் கர்த்தரிடம் மகிழ்ந்திருப்பேன்; என் இரட்சகராகிய இறைவனில் களிகூருவேன்.




