YouVersion Logo
Search Icon

ஆதியாகமம் 14:18-19

ஆதியாகமம் 14:18-19 TRV

அப்போது சாலேமின் அரசனான மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சைரசமும் எடுத்துக்கொண்டு அங்கு வந்தார். மெல்கிசேதேக்கு என்பவர் அதிஉன்னதமான இறைவனின் மதகுருவாய் இருந்தார். அவர் ஆபிராமை ஆசீர்வதித்து, “வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய, அதிஉன்னதமான இறைவனால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படட்டும்.

Free Reading Plans and Devotionals related to ஆதியாகமம் 14:18-19