ஆதியாகமம் 43:30
ஆதியாகமம் 43:30 TRV
யோசேப்பு தன் தம்பியைக் கண்டதும் உணர்ச்சி வசப்பட்டவனாய், வெளியே விரைந்து சென்று அழுவதற்கு ஒரு இடத்தைத் தேடினான். அவன் தன்னுடைய அறைக்குள் சென்று அங்கே அழுதான்.
யோசேப்பு தன் தம்பியைக் கண்டதும் உணர்ச்சி வசப்பட்டவனாய், வெளியே விரைந்து சென்று அழுவதற்கு ஒரு இடத்தைத் தேடினான். அவன் தன்னுடைய அறைக்குள் சென்று அங்கே அழுதான்.