1
ஆதியாகமம் 34:25
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
TCV
மூன்று நாட்களுக்குப்பின் அவர்கள் யாவரும் இன்னும் நோவுடன் இருக்கையில், தீனாளின் சகோதரர்களான சிமியோன், லேவி என்னும் யாக்கோபின் இரு மகன்களும் வாள்களுடன் போய், பட்டணத்து மக்கள் எதிர்பாராத வேளையில் அதைத் தாக்கி, எல்லா ஆண்களையும் கொன்றார்கள்.
Comparar
Explorar ஆதியாகமம் 34:25