ஓசியா 14:9
ஓசியா 14:9 TRV
ஞானமுள்ளவன் யார்? அவனே இவற்றை உணர்ந்துகொள்வான். பகுத்தறிவுள்ளவன் யார்? அவனே இவற்றை விளங்கிக்கொள்வான். கர்த்தரின் வழிகள் நீதியானவை; நீதிமான்கள் அவற்றில் நடக்கிறார்கள், ஆனால் கலகக்காரர்களோ அவைகளில் இடறி விழுகிறார்கள்.
ஞானமுள்ளவன் யார்? அவனே இவற்றை உணர்ந்துகொள்வான். பகுத்தறிவுள்ளவன் யார்? அவனே இவற்றை விளங்கிக்கொள்வான். கர்த்தரின் வழிகள் நீதியானவை; நீதிமான்கள் அவற்றில் நடக்கிறார்கள், ஆனால் கலகக்காரர்களோ அவைகளில் இடறி விழுகிறார்கள்.