ஓசியா 1:2
ஓசியா 1:2 TRV
ஓசியாவின் மூலமாகக் கர்த்தர் பேசத் தொடங்கியபோது கர்த்தர் அவனிடம், “நீ போய் ஒரு விலைமாதுவை மனைவியாக்கிக் கொள், அவள் தனது தகாத உறவால் முறைகேடான பிள்ளைகளைப் பெற்றெடுப்பாள். ஏனெனில் நாடு கர்த்தருக்கு விரோதமாக, மிகக் கேவலமான ஒழுக்கக்கேடான குற்றத்தைச் செய்திருக்கிறது” என்றார்.





